Advertisement
இந்திரா சவுந்தர்ராஜன்
திருமகள் நிலையம்
தனித்துவ கதை அம்சத்தோடு படைக்கப்பட்ட குறு நாவல்களின் தொகுப்பு நுால். முதல் கதை மடப்புரத்து காளி பற்றிய...
ரேவதி ராஜு
ஸ்ரீசாய் கனகதாரணி அம்மன் ஸ்பிரிச்சுவல் டிரஸ்ட்
பாபாவின் தெய்வீக அற்புதங்கள் பற்றிய நுால். தடைபட்ட திருமணம் அம்மன் அருளால் நிறைவேறியதை அனுபவமாக...
தேசிக மணிவண்ணன்
மணிமேகலை பிரசுரம்
தாகம் எடுத்தால் தண்ணீர் அருந்துவது, பசி எடுத்தால் உணவு உட்கொள்வது, நோய் வந்தால் மருந்து எடுப்பது எல்லாம்...
இரா.சாந்தகுமார்
சித்தார்த்தன் பதிப்பகம்
ஆழ்வார்கள், வைணவ ஆசார்யர்கள் வரலாற்றை சுருக்கமாக தரும் நுால். ஒவ்வொரு ஆழ்வாரின் பெயர் காரணம், தோன்றிய...
கவிஞர் க.பெ.தங்கராணி
வாழ்க்கைக்கு தேவையான கருத்துகள் எளிய நடையில் பதிவாகியுள்ள நுால். கோவில் கோபுர கலசங்கள் பற்றிய விபரம், சப்த...
பி.சுவாமிநாதன்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
கலியுகத்தில் தெய்வத்தை காண்பது அரிது. ஆனால், தெய்வம் தன் கடமையை செய்யாமல் இருப்பதில்லை. தன் வடிவில் மகான்களை...
முகிலை இராசபாண்டியன்
முக்கடல்
பன்னிரு ஆழ்வார்களின் வரலாற்றை விரிவாக கூறும் நுால். ஆழ்வார்கள் 10 பேர் என்று வழங்கப்பட்ட, ‘உபதேச ரத்தினமாலை’...
சிவ.தாரணி
சரவணா புத்தக நிலையம்
முருக பெருமான் குறித்த தோத்திரங்களின் தொகுப்பு நுால். தேவராய சுவாமி அருளிய கந்தர் சஷ்டி கவசம் முதலில் உள்ளது....
அய்யா வைகுண்டர் வழிபாட்டு முறையை காட்டும் ஆற்றுப்படை நுால். கிராமத்து வளம் பற்றியும் எழுதப்பட்டுள்ளது. ...
கே. பாலசுந்தரி
கோவில் தல வரலாறு பற்றிய விபரங்களை தரும் நுால். திருமூலர், திருமாளிகை தேவர் வாழ்ந்ததும், திருஞானசம்பந்தர்...
பேராசிரியர் கா.முருகேசன்
அமாவாசையை பவுர்ணமியாக்க திருக்கடையூர் பட்டருக்கு அருள் புரிந்த அபிராமி பற்றிய அற்புத நுால். இறைவன் தோன்றி...
மு. பாலகிருஷ்ணன்
மணிவாசகர் பதிப்பகம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சிறப்புமிக்க கோவில்கள் பற்றிய தகவல்களை எடுத்துரைக்கும் நுால். ராமநாதபுரம்...
தவத்திரு சுவாமி ஓங்காரநந்தா
ஓங்காரம்
வெற்றிக்கான நெறிமுறை, செயல்முறையை விளக்கும் நுால். ஆத்மஞானம் பூர்ண சித்தி பெற, இடைவிடாத பயிற்சி வேண்டும்...
தமிழ்நாதன்
குமரன் பதிப்பகம்
மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டுவதில் திருப்பு முனையாக செயல்பட்ட சுவாமி விவேகானந்தர் அருளிய பொன்மொழிகள்...
யஷ்வந்த்
சத்யா எண்டர்பிரைசஸ்
நவக்கிரக கோவில்கள் போல, 27 நட்சத்திர கோவில்கள் பற்றிய விபரங்கள் கூறும் நுால். நட்சத்திரங்களாக உள்ள 27 பெண்கள்...
ஒவ்வொரு ஹிந்துவும் வாழ்நாளில் காசிக்கு புனித யாத்திரையாக செல்வதை கடமையாகவும் பெருமையாகவும் கருதி...
காஞ்சி மகா பெரியவா ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஆன்மிக வாழ்க்கையை விரிவாக தந்துள்ள நுால்....
முனைவர் இராம.ரெங்கராஜன்
விநாயகர் வழிபாட்டின் தத்துவம், அன்றாடம் வழிபடும் முறை, விரத நடைமுறைகளை கூறும் நுால். விநாயகர் உருவம் மற்றும்...
ஸத்யநாராயண தாஸன்
விருந்தாவனம் பப்ளிகேஷன்
கிருஷ்ணரின் பக்தி, பிரேமையை மனதில் பதிக்கும் நுால். கிருஷ்ண பக்தி, ஜபம், பிரேமை, குரு பக்தி, மனித வாழ்வு,...
முனைவர் அரங்கன்.மணிமாறன்
சுய பதிப்பு
திருப்பாவை, நாச்சியார் திருமொழிக்கு விளக்கம் தரும் நுால். எளிய நடையில் உள்ளது. திருப்பாவையில் ஒவ்வொரு...
சரவணக்குமார்
மனிதர்களாக பிறந்து மகான்களாக வாழ்ந்து மறைந்த ஆன்மிகப் பெரியவர்களின் அனுக்கிரகத்தை விவரிக்கும் நுால். ...
கோ.ஞானசுந்தரம்
வழிபாட்டிற்குரிய தோத்திரப் பாடல்கள் மற்றும் பெரிய -புராணம் தோன்றிய வரலாற்றை கூறும் நுால். சிவ புராணம்,...
தமிழ்ப்பிரியன்
சரண் புக்ஸ்
சிவ தலங்களை போற்றி பாடியருளிய தேவாரப் பாடல்களை தேர்ந்தெடுத்து பொருளுரை தரும் நுால். தேவாரப் பாடல்களை...
நித்யா கோபாலன்
இனிய நந்தவனம் பதிப்பகம்
வாழ்வை புதிய கண்ணோட்டத்தில் பார்த்து தத்துவ விளக்கம் தரும் நுால். உயர்வு, தாழ்வு பற்றி புதுமையாக அலசுகிறது. ...
முல்லா கதைகள்
தோழர் நல்லகண்ணு
இந்திய தேசம் இளைஞர்களின் சுவாசம்
1000 தலைவாங்கிய அபூர்வ சிந்தனைகள்
நாட்டிற்கு உழைத்த நல்லவர்கள் பற்றி பள்ளிகளுக்கான பாடல்கள்
மொழியியல்